சூளகிரி:
மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை முயன்ற கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் கிராமத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியின் தலையில் கல்லைப்போட்டு தாக்கிய கணவன் சூளகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் அப்பெண் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.