‘பிரம்மோஸ்’ ஏவுகணை போர் விமானத்தில் சோதனை..!

‘பிரம்மோஸ்’ ஏவுகணை போர் விமானத்தில் சோதனை..!

புதுடெல்லி:

‘பிரம்மோஸ்’ ஏவுகணை போர் விமானம் மூலம் ஏவி இந்திய ராணுவம் சோதனை செய்தது.

இந்திய ராணுவனத்தின் ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை, இந்திய போர் விமானமான எஸ்யூ30 எம்கேஐ மூலம் சோதனை செய்தது. பூமியின் குறிப்பிட்ட இலக்கை தாக்கி இந்த சோதனை வெற்றிபெற்றது.

இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3,000 கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்