ரஜினிக்காக வாதாடத் தயார்

ரஜினிக்காக வாதாடத் தயார்

சென்னை:

பெரியார் குறித்த கருத்துக்காக ரஜினி விரும்பினால் வாதாடத் தயார் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, பெரியார் பற்றி நான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு நீதிமன்றத்தில் பதில்சொல்ல வேண்டியிருக்கும் என பெரியார் கழகத்தின் கீ.வீரணி தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், பெரியார் குறித்த கருத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் விரும்பினால் வாதாடத்தயார் எனவும், 1971ம் ஆண்டு பேரணியின்போது ராமர், சீதை உருவ்சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்