ரூ.1 கோடி கேட்டு சுபஸ்ரீ தந்தை மனு

ரூ.1 கோடி கேட்டு சுபஸ்ரீ தந்தை மனு

சென்னை:

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவரது தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து சுபஸ்ரீ தந்தை தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோதமாக பேனர் வைத்ததால் மகள் உயிரிழந்ததாகவும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்