ஒசூர்:
கிருஷ்ணகிரி அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தளி எம்எல்ஏ இன்று துவக்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், நாகொண்டப்பள்ளி ஊராட்சி வெங்கடாபுரம் கிர £மத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை தளி எம்எல்ஏ., ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு தலைவருமான சீனிவாச ரெட்டி, வேணுகோபால், மல்லிகார்ஜுன், மத்திகிரி மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.