சென்னை:
சீன அதிபரை வரவேற்கும் விதமாக, சுமார் 2,000 பள்ளி மாணவர்களின் ஒருங்கிணைந்து அவரது முகமூடியுடன் ஒருங்கிணைந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர். இதற்காக சென்னை வரும் சீன அதிபருக்கு சென்னை தனியார் பள்ளி ஒன்றில் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது முகமூடி அணிந்து மாணவர்கள் ஒருங்கிணைந்தனர்.