கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதல்

  • In Chennai
  • February 4, 2020
  • 201 Views
கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதல்

காட்டங்குளத்தூர்:

செங்கல்பட்டு அருகே காட்டங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதிக்கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டை அடுத்த, காட்டங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி வள £கத்திற்கு எதிரே கடை பகுதியில் கூடியிருநந்த மாணவர்கள் திடீரென கத்தி மற்றும் அரிவாளுடன் தாக்கிக்கொண்டனர். இதனால், அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கத்தி, அரிவாளுடன் சண்டை போடும் வீடியோ காட்சியை ஆய்வு செய்து காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்