கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்தில் மாணவன் தற்கொலை?

கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்தில் மாணவன் தற்கொலை?

சென்னை:

சென்னையில் உள்ள கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விழுந்து மாணவன் உயிரிழந்துள்ளார்.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விழுந்து மாணவன் ஸ்ரீவந்த் அருண் உயிரிழந்தார்.

இந்த மாணவன் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்