சம்பாவத்:
உத்தரகண்டில் நடந்த கல் எரியும் திருவிழாவில், 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், சம்பாவத் பகுதியில், உள்ளூர் தெய்வத்தை திருப்திபடுத்தும் வகையில், ‘பாக்வால்’ என்ற கல் எரியும் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் கல் எரியும் திருவிழா ஆண்டுதோறும் ராக்ஷாபந்தன் தினத்தையொட்டி பராஹி தேவியின் கோவிலில் நடத்தப்படுகிறது.