சென்னை:
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைதேர்தல் குறித்து திமுக தலைவர் மு.கஸ்டாலின் கூறுகையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் 23ம் தேதி விருப்பமனு பெறப்படுகிறது. மனுக்கள் பெற்று மறுநாள் அறிவிப்போம்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.