‘‘நாடாளுமன்றத்தில 3வது பெரிய கட்சி’’ – ஸ்டாலின் அறிக்கை

‘‘நாடாளுமன்றத்தில 3வது பெரிய கட்சி’’ – ஸ்டாலின் அறிக்கை

சென்னை:

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றிபெற்றதற்கு மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைச் சாத்தியமாக்கிய வேலூர் வாக்காளர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. தி.மு.க.வின் வெற்றியை தாமதப்படுத்தினாலும் தடுக்க முடியாது என்பது உறுதிப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்