குவஹாத்தி:
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி முதல் டி20 போட்டி குவஹாத்தியிலும், 2 மற்றும் 3ம் போட்டிகள் இந்தூர், புனேயில் நடைபெறுகிறது.
இதற்கான 16 பேர் கொண்ட அணியின் வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 1ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
👀 on Sri Lanka's preparation ahead of their T20I series against India!
How do you see the visitors getting on?#INDvSL pic.twitter.com/DtBlQG0I7C
— ICC (@ICC) January 3, 2020