சென்னை:
தமிழ், தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி.
இவர் பொது இடங்களில் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். பல நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறியிருந்தார்.
இதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் ஒரு சில படங்கள் வந்து கொண்டிருந்தது. அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவர் சில விஷயங்கள் செய்வது பலரை முகம் சுளிக்க வைக்கிறது.
தன்னுடைய பேஸ்புக்கில் மிக ஆபாசமாக பதிவிட்டது இதுதான்.