மும்பை:
மும்பையில் சிறப்பு தபால் உரையை இந்தி நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய மிக்க பந்ரா ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் உரையை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஷெலார் ஆஷிஷ் உடன் கலந்துகொண்டார்.