எஸ்பிபி மனைவியிடம் கடைசியாக அவர் பேசியது என்ன?

எஸ்பிபி மனைவியிடம் கடைசியாக அவர் பேசியது என்ன?

மறைந்த எஸ்பிபி ஒரு முறைக்கூட தனது மனைவியிடம் சண்டை போட்டதே கிடையாதாம் . கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் முதல் முறையாக தனது மனைவியை பிரிந்து மருத்துவமனைக்கு போயிருக்கிறார் . அப்போது மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக, உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ என கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார். நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார் .

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்