தென்னிந்தியாவில் தாக்குதல் ‘அலர்ட்’

தென்னிந்தியாவில் தாக்குதல்  ‘அலர்ட்’

குஜராத்:

தென்னிந்தியாவின் சில பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குஜராத்தின் சர் கிரீக் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மீட்கப்பட்டுள்ளது.

இதனால், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாத செயல்கள் எதுவும் நேராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்