செஸ்டர் லீ ஸ்ரீட்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய தொடரில் இலங்கைக்கு எதிராக தென்னாப்ரிக்கா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 35வது லீக் ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ரீட்டில் நடைபெறுகிறது. இதில் இலங்கை அணியும் தென்னாப்ரிக்கா அணியும் மோதுகிறது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்ரிகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்யவுள்ளது.