‘‘கோலியை நீக்கினால் முட்டாள்தனம்’’ – சோயிப் அக்தர்

  • In Sports
  • August 2, 2019
  • 196 Views
‘‘கோலியை நீக்கினால் முட்டாள்தனம்’’ – சோயிப் அக்தர்

இஸ்லாமாபாத்:

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கோலியை நீக்கினால் அது முட்டாள் தனமானது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யூடியூப் வீடியோ வெளியிட்டுள்ள சோயிப் அக்தர், கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கடந்த 3 வருடங்களாகவே சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு சிறந்த பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தேவைப்படுகிறது. இவைகள் அமைந்துவிட்டால் அவர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்.

எனவே கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால் அது முட்டாள்தனமான முடிவாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்