கடும் பனி பொழிவு; 588 சாலைகள் மூடல்

கடும் பனி பொழிவு; 588 சாலைகள் மூடல்

சிம்லா:

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் 588 சாலைகள் மூடப்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 588 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 8 மாவட்டங்களில் 2,436 மின்சார இணைப்புகளும், 33 குடிநீர் திட்டங்களும் தடை பட்டுள்ளன. மேலும், அங்கு ஒரு அடி முதல் 4 அடி வரை பனி படர்ந்துள்ன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்