சிம்புவுடன் இணைவதில் மகிழ்ச்சி

  • In Cinema
  • February 4, 2020
  • 193 Views
சிம்புவுடன் இணைவதில் மகிழ்ச்சி

சென்னை:

மாநாடு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக எஸ்.ஜெ.சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஜெ.சூர்யா தனது டுவிட்டர் பதிவில், ‘மாநாடு’ படத்தின் கதையை கேட்டு மெய்சிலிர்ந்துவிட்டேன். நண்பர் சிம்புவுடன் இணைந்து நடிப்பது பெருமையாக இருக்கிறது எனவும், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்