கொழும்பு:
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்தியா உடனான சுமுக உறவு எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்தியா உடனான சுமுக உறவு எதிர்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.