2வது நாளாக பங்குச்சந்தை கிடுகிடு உயர்வு!

2வது நாளாக பங்குச்சந்தை கிடுகிடு உயர்வு!

மும்பை:

மக்களவை தேர்தலுக்கு பின் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பால், 2வது நாளாக இந்திய பங்குச்சந்தையில் வரலாறுகாணாத அளவு உயர்ந்துள்ளது.

இன்று காலை மும்பை பங்குச்சந்தையில், சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்து 39,554 புள்ளிகளை எட்டியது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 37 புள்ளிகள் உயர்ந்து 11,828 ஆக இருந்தது.

இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 காசுக்கு மேல் உயர்ந்து ரூ.69.79 காசுகளாக உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்