சென்னை:
சென்னை விமான நிலையத்தில் ரூ.99.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொலம்போவிலிருந்து சென்னைக்கு வந்த பயணியர் ஒருவர், ரூ.99.5 லட்சம் மதிப்புள்ள டாலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நோட்டுகள் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.