ஆஸ்திரேலியா காட்டுத்தீ பாதிப்புக்காக ரூ.3 கோடியை டென்னிஸ் வீரர் செரீனா வில்லியம்ஸ் கொடுத்துள்ளார்.
ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், அதே நாட்டை சேர்ந்தவரான ஜெஸிக்கா பெகுலாவை, செரீனா தோற்கடித்தார்.
இதற்காக செரீனா வில்லியம்சுக்கு சுமார் ரூ.3 கோடி பரித்தொகை கிடைத்தது. இதனை ஆஸ்திரேலிய காட்டுத்தீ பாதிப்புக்க நிதியாக அளிப்பதாக செரீனா தெரிவித்துள்ளார்.