மூத்த பத்திரிகையாளர் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் காலமானார்

ஒசூர்:

ஒசூரில் மூத்த பத்திரிகையாளர் சத்திய நாராயண ரெட்டி நேற்று மாலை மாரடைப்பால் காலமானார்.

சுமார் 55 வயதான சத்திய நாராயண ரெட்டிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு பத்திரிகைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். இவரின் மறைவு பத்திரிக்கைத் துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாகும்.

இவரின் இறுதிச் சடங்கு ஒசூரில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் செய்துவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்