சென்னை:
சவுதி அரேபியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில், உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த 29 வயதான முகமது ஷா ஆலம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.