இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்

இஸ்ரோ விஞ்ஞானி மர்ம மரணம்

ஹைதராபாத்:

இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் நேஷனல் சென்சார் சென்டரில் பணிபுரியும் விஞ்ஞானி எஸ்.ஆர்.சுரேஷ் குமார். இவர் ஹைதாராபாத்தில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக போலீசார் உடலை மீட்டுள்ளனர்.

இந்த மர்ம மரணம் குறித்து ஹைதராபாத் போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்