மதுரை:
மதுரையில் பள்ளியின் பால்கனி இடிந்து விழுத்ததில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
மதுரையில் உள்ள ஆர்யவைஸ்யா மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.