புதுடெல்லி:
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 கர்நாடக எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு கர்நாடக சட்டமன்ற சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.