புதுடெல்லி:
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீர் சந்திப்பு நடைபெறுகிறது.
மகாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா கட்சிகளிடையே நிலவும் அரசியல் சூழல் குறித்து சோனியாகாந்தியுடன் சரத்பவார் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியள்ளது.
சோனியா காந்தி வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாஜக – சிவசேனா இடையே இதுவரை உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரு கட்சித் தலைவர்களும் இந்த திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.