மதுரை:
மணல் கடத்தல் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 நாட்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பு தாமதமாகும் பட்சத்தில், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.