சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ஷாபிகுர் ரஹ்மான் பதவி ஏற்கும் போது, வந்தே மாதரம் எனக் கூறுவது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது. எனவே அதை கூற மாட்டேன், என்று கூறியது நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இவர் இவ்வாறு கூறிய உடன், அங்கு இருந்த எம்.பி.,க்கள் பலரும் ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ போன்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர்.