‘‘அரசின் மெத்தனமே தண்ணீர் பிரச்னை’’ சகாயம் பேச்சு!

‘‘அரசின் மெத்தனமே தண்ணீர் பிரச்னை’’ சகாயம் பேச்சு!

காஞ்சிபுரம்:

சென்னையில் தண்ணீர் பிரச்சனைக்கு அரசின் மெத்தனமே காரணம் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக அரசின் மெத்தனமே காரணம் எனவும், சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன். ஆனால், தமிழக அரசு அதை நிராகரித்துவிட்டது எனவும் சகாயம் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்