விருதுநகர்:
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் முறையாக இல்லை என பக்தர்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, சதுரகிரி மலையில் உள்ள மகாலிங்கம் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.