சபரிமலை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளையராஜாவுக்கு ஹரிவாசனம் விருது வழங்கப்பட்டது.
இசைத்துறையில் சாதனை படைத்தோர்ககளை சபரிமலை சன்னிதானம் விருது வழங்கி ஆண்டுதோறும் கவுரவித்து வருககிறது.
இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் என்ற விருதை கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கியது.
சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், விருதும் இலையராஜாவுக்கு வழங்கப்பட்டது.