சபரிமலை:
சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி நடையடைக்கப்படுகிறது.
வரும் டிசம்பர் 26ம் தேதி சூரிய கிரகண நிகழ்வையொட்டி, சபரி மலை ஐயப்பன் கோவிலில் நடையடைக்கப்படுகிறது. அன்று 4 மணி நேரம் நடை அடைக்கப்படும். அதாவது காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை கோவிலின் ந¬டை அடைக்கப்படம் என திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.