புதுடெல்லி:
ஆர்டிஜிஎஸ் மற்றும் என்இஎப்டி மூலம் ஆன்லைனில் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இனி சேவை கட்டணம் கிடையாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை பின்பற்றுமாறும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், வங்கிகளுக்கான வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாகவும் குறைக்கபட்ள்ளது.
RBI has decided to do away with charges levied on RTGS and NEFT transactions, banks will be required to pass this benefit to their customers. pic.twitter.com/p9kcR6q6fZ
— ANI (@ANI) June 6, 2019