விபத்துக்கு உதவி செய்தால் ரூ.5,000

விபத்துக்கு உதவி செய்தால் ரூ.5,000

புதுச்சேரி:

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வோருக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் பொதுமக்களுக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்