புதுடெல்லி:
டெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஆப்கன் ஹெராயினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.