ரூ.30 கோடி ஹெராயின் பறிமுதல்

ரூ.30 கோடி ஹெராயின் பறிமுதல்

புதுடெல்லி:

டெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஆப்கன் ஹெராயினை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்