சென்னையில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு!

சென்னையில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு!

சென்னை:

சென்னையில் ரவுடிகள் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி அலெக்சாண்டருக்கும், செந்தில் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டபோது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் செந்தில்குமார் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் துப்பாகியால் சுட்ட ரவுடி அலெக்சாண்டர் தலைமறைவாகியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு எதற்காக நடைபெற்றது குறித்துபோலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்