சென்னையில் ரவுடி சுட்டுக்கொலை

  • In Chennai
  • September 24, 2019
  • 193 Views
சென்னையில் ரவுடி சுட்டுக்கொலை

சென்னை:

சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கொரட்டூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில், ரவுடி மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் போலீசார் முயன்ற போது என்கவுண்டர் நடத்தப்பட்டது.

போலீசார் மீது ரவுடி கத்தியால் தாக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, 3 முறை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்