சேலம்:
சேலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம், தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகள் மணி, ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்:
சேலத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 3 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
சேலம், தாதகாப்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ரவுடிகள் மணி, ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.