பர்மிங்கம்:
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா 4வது சதத்தை எடுத்த முதல் இந்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரின் 40 லீக் ஆட்டமாக வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கில் ஈடுபட்டுள்ளது.
இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து இந்த தொடரின் 4வது சதத்தை எடுத்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் 4வது சதம் எடுத்து முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.