டெல்லி:
ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த செயலுக்கு ராகுல் காந்தி எம்.பி., கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும், அவர்கள் உருவாக்கிய பொருளதார பேரழிவை எப்படி சரிசெய்வது என்பது தெரியவில்லை.
ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடி பொருளாதார பேரழிவுக்கு பயன்படுத்துவது பயனற்றது.