ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா!

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா!

புதுடெல்லி:

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா பதவிக்காலம் முடியாமலையே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2017ல் ரிசர்வங்கியின் துணை ஆளுநராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி முடிவடைகிறது. ஆனால், 6 மாதத்திற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்