புதுடெல்லி:
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யா பதவிக்காலம் முடியாமலையே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2017ல் ரிசர்வங்கியின் துணை ஆளுநராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி முடிவடைகிறது. ஆனால், 6 மாதத்திற்கு முன்பே பதவியை ராஜினாமா செய்துள்ளார்.