6 உடல்கள் மீட்பு

6 உடல்கள் மீட்பு

தெலங்கானா:

தெலங்கானாவில் கார் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துள்ளானது.

தெலங்கானா மாநிலம், நாடிகுடேம் மண்டலம் சூர்யாபேட்டை அருகே நேற்று சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

காரில் பயணம் செய்த 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். தகவலறிந்த மீட்பு படையினர், காணாமல் போன 6 பேரின் உடலை இன்று மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்