போர்வெல்லில் விழுந்த குழந்தை: 109 மணி நேரத்துக்கு பின் மீட்பு..!

போர்வெல்லில் விழுந்த குழந்தை: 109 மணி நேரத்துக்கு பின் மீட்பு..!

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் சுமார் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதான பதேவீர் சிங் என்ற குழந்தை தவறி விழுந்தது.

இந்த குழந்தையை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினரும், ஏராளமான பொதுமக்களும் அங்கு கூடியிருந்தனர்.

குழந்தை விழுந்து 109 மணி நேர மீட்புக்குழுவினரின் கடும் முயற்சிக்கு பிறகு இன்று அந்த குழந்தையை மீட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பிவைத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்