கோவை:
கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால், சந்தேகம்படும்படி, யாரேனும் இருந்தால் உடனடியாக 100-என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுக்குமாறு பொதுமக்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், புகைப்படத்தில் உள்ள நபர்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.