பெங்களூரு:
பள்ளி பாட புத்தகத்தில் உள்ள திப்பு சுல்தான் குறித்த அனைத்து விபரங்களையும் நீக்க ஆலோனை நடத்தி வருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து எடியூரப்பா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், திப்பு ஜெயந்தியைப் பற்றி, நாங்கள் எல்லாவற்றையும் கைவிடப் போகிறோம்.
அவரைப் பற்றிய பாடப் புத்தகங்களில் உள்ள விபரங்களை கைவிடவும் நாங்கள் யோசித்து வருகிறோம். திப்பு சுல்தான் சுதந்திரப் போராளி எனக் கூறும் நபர்களுடன் நான் உடன்படவில்லை என அவர் தெரிவித்தார்.