பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதனை எதிர்த்து, குண்டுவெடிப்பில் பலியானோரின் 4 குடும்பங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையில், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரே முடிவு செய்யலாம் என அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்